Menu Close

பிரபஞ்ச சக்தி என்பது ஒரு பேராற்றல். அதில் மனிதர்கள் பேராற்றலின் உச்சம்.

பிரபஞ்ச சக்தி என்பது ஒரு பேராற்றல்.
அதில் மனிதர்கள் பேராற்றலின் உச்சம்.

நமக்குள் உள்ள ஆற்றலை நாம் எவ்வாறு பயன்படுத்துகிறோம் என்பதில்தான் உள்ளது நமது வாழ்க்கை.

ஒன்றை அடைய வேண்டும் என்றால் பிரபஞ்சத்தைப் பற்றிய முழுமையான புரிதல் தேவையில்லை.

நம்பிக்கையும் விடாமுயற்சியும்
நேர்மறையான சிந்தனைகளுமே போதும்.
ஏனென்றால் பிரபஞ்சம் என்பது தனியான ஒன்றல்ல.
பிரபஞ்சத்தின் ஒரு பகுதி தான் நாம்.

நாமும் நம்மைச் சுற்றியுள்ள அனைத்தும் பிரபஞ்ச ஆற்றலே.
இங்கு நமது தேடல்கள் அனைத்தும் நம்மில் தான் தொடங்குகின்றது.
மீண்டும் நம்மில் தான் முடிகின்றது.

நாம் வெளியே தேடித்தேடி வணங்கும் இறைவனும் நமக்குள் தான் உள்ளார்
இதை சரியாக உணர்ந்தவர்கள் அவர்களுக்கு என்ன வேண்டுமோ அதை பெறுகிறார்கள்.

Posted in காலை வணக்கம்

Powered by J B Soft System, Chennai.