Menu Close

ஒவ்வொரு தினத்தையும் நல்லவைகளாலும் பல நல்லவர்களின் சந்திப்புகளாலும் நிரப்பித் தந்த அம்மாவின் ஆசிக்கு நன்றிகூறி அக மகிழ்கிறேன்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

எதை செய்தாலும் அது நன்றியின் வெளிப்பாடாக இருக்கட்டும்…

யாருக்காக செய்தாலும் அது நன்றியின் வெளிப்பாடாக இருக்கட்டும்…

இறைவனுக்கு நன்றி சொல்லி விழித்திடுக்கிறேன்…

மக்களுக்கு நன்றி சொல்லி என் பணி தொடர்கிறேன்…

மேம்பட்ட தலைமைக்கு நன்றி சொல்லி தொண்டர் படை திரட்டுகிறேன்…

தொண்டர்களுக்கு நன்றி சொல்லி துணையாய் பயணிக்கிறேன்…

துணை நிற்கும் அரசு அலுவலர்களுக்கு நன்றி சொல்லி நல்ல திட்டங்கள் தீட்டுகிறேன்…

நலத்திட்டங்களை நாளும் மக்களுக்கு எடுத்துச் சொல்லும் பத்திரிகை நண்பர்களுக்கு நன்றி சொல்லி நகர்ந்து கொண்டே இருக்கிறேன்…

ஒவ்வொரு தினத்தையும் நல்லவைகளாலும் பல நல்லவர்களின் சந்திப்புகளாலும் நிரப்பித் தந்த அம்மாவின் ஆசிக்கு நன்றிகூறி அக மகிழ்கிறேன்…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது!
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

Posted in காலை வணக்கம்

Powered by J B Soft System, Chennai.