Menu Close

காத்திருக்க கற்றுக் கொள்ளுங்கள்! காலம் அனைத்தையும் மாற்றும்!

பூமியில் நாம் வாழ கிடைத்த ஒவ்வொரு நாளும் ஒரு புதிய வாய்ப்பு.

ஒவ்வொரு நாளையும் மகிழ்ச்சியோடும் நம்பிக்கையோடும் துவங்குங்கள்.
ஒரு நாளின் துவக்கமே அந்த நாள் எப்படி என்பதை முடிவு செய்கிறது.

தொடக்கம் சரியானதாக இருந்தால் முடிவும் சரியானதாக இருக்கும்.
இன்றைய நாளை நல்ல எண்ணங்களுடனும் நேர்மறையான சிந்தனைகளுடனும் துவங்குங்கள்.
வாழ்வில் எந்த சூழ்நிலையிலும் சோர்ந்து விடாதீர்கள்.

இறைவனிடம் நீங்கள் வைக்கும் பிரார்த்தனைகள் என்றும் வீணாவதில்லை.

சரியான நேரத்தில் சரியான நபர்களால் உங்கள் பிரார்த்தனைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும்.

காத்திருக்க கற்றுக் கொள்ளுங்கள்!
காலம் அனைத்தையும் மாற்றும்!

Posted in காலை வணக்கம்

Powered by J B Soft System, Chennai.