Menu Close

எந்த சூழ்நிலையிலும் நம்பிக்கையை இழக்காதீர்கள்!

நமது பிரபஞ்சத்தில் அனைத்திற்கும் அதற்கான நேரம் தேவை.

ஒரே நாளில் இங்கு அனைத்தும் நடந்து விடாது.

நீங்கள் நினைத்தது நடக்கவில்லை என்றால் சோர்ந்து விடாதீர்கள்.

நடக்கும் என்ற நம்பிக்கையும் பொறுமையும் இருந்தால் இந்த உலகில் எதையும் நம்மால் அடைய முடியும்.

நம்மை உருவாக்கி நமக்குள் நிறைந்திருக்கும் இறை பேராற்றலை முழுமையாக நம்புங்கள்.

நீங்கள் செய்யும் ஒவ்வொரு சிறு செயலுக்கும் அதற்கான பலன்கள் நிச்சயமாக பல மடங்காக வந்து சேரும்.

எந்த சூழ்நிலையிலும் நம்பிக்கையை இழக்காதீர்கள்!

நிச்சயமாக நினைத்ததைவிட சிறப்பாக வாழ்வீர்கள்!

Posted in காலை வணக்கம்

Powered by J B Soft System, Chennai.