Menu Close

முழுமையாக இறைவனின் திட்டத்தை நம்புங்கள்.

சில நேரங்களில் நாம் எதிர்பார்த்த அனைத்து விஷயங்களும்
சரியான நேரத்தில் எதிர்பார்த்தபடியே நடக்கலாம்.

சில நேரங்களில் நடக்காமலும் போகலாம்.
எந்த நிலையிலும் சோர்ந்து விடாதீர்கள்.

வாழ்வில் எல்லோருக்கும்
எதிர்பார்க்கும் அனைத்தும்
எதிர்பார்த்த நேரத்தில்
எதிர்பார்த்தபடியே நடப்பதில்லை.

ஆனாலும் சிலர் சோர்ந்து விடாமல் மகிழ்ச்சியுடன் வாழ்கின்றனர்.

காரணம் அவர்கள் தன்னைவிட தன்னை படைத்தவனின் திட்டத்தை முழுமையாக நம்புகின்றனர்.

முழுமையாக இறைவனிடம் சரணடைந்த பின்பு நடக்கும் அனைத்தும் நல்லதாகவே தெரியும்.

உங்கள் வாழ்வில் உங்கள் திட்டத்தை விட
உங்களை படைத்தவனின் திட்டம் மிகச் சிறப்பாக இருக்கும்.

முழுமையாக இறைவனின் திட்டத்தை நம்புங்கள்.

நீங்கள் நினைப்பதை விட மிகச் சிறப்பாக வாழ்வீர்கள்!

Posted in காலை வணக்கம்

Powered by J B Soft System, Chennai.