Menu Close

“என் வாழ்வை மிகச் சிறப்பாக மாற்றிக் கொண்டிருக்கும் இறைவனுக்கு நன்றிகள்.

உங்கள் வாழ்வை மிகச் சிறப்பாக மாற்ற ஒவ்வொரு நாளையும் நன்றி உணர்வுடன் தொடங்குங்கள்.

உங்களிடம் இல்லாத அனைத்தும் உங்களைத் தேடி வருவதையும்
இருக்கும் அனைத்தும் பெருகுவதையும் உங்களால் உணர முடியும்.

அனுபவிக்கும் அனைதிற்கும் நன்றி சொல்லுங்கள்.

நாம் வாழ தினம் தினம் உதவி செய்து கொண்டிருக்கும் முகம் தெரிந்த மற்றும் முகம் தெரியாத அனைத்து நபர்களுக்கும் நன்றி சொல்லுங்கள்.

“என் வாழ்வை மிகச் சிறப்பாக மாற்றிக் கொண்டிருக்கும் இறைவனுக்கு நன்றிகள்.

அதற்கான முயற்சிகளில் மனம் தளராமல் என்னை ஈடுபட வைக்கும் என்னுள் நிறைந்துள்ள இறை பேராற்றலுக்கு நன்றிகள்” என்று நேரம் கிடைக்கும் பொழுது எல்லாம் சொல்லுங்கள்.

உங்கள் வாழ்க்கை மிகச் சிறப்பாக மாறுவதை உணர்வீர்கள்!

தங்கள் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறி சிறப்பான மகிழ்வான வாழ்க்கையை வாழ்வதற்கு வாழ்த்துக்கள்

Posted in காலை வணக்கம்

Powered by J B Soft System, Chennai.