Menu Close

ஒரு துளி கண்ணீர் கூட ஒரு நொடி புனிதம் ஆகும் – அடுத்தவர் துன்பத்தில் நீங்கள் அழும் பொழுது..!!

ஒரு நொடியில் மாறலாம்…
**********************************
பிரிந்து போனவர்களையும்
பிரித்து வைத்தவர்களையும்
நீங்கள் விமர்சிக்காதீர்கள்..!!
அவர்களின் விதியை
உங்கள் கையால் – நீங்கள்
எழுத விரும்பாதீர்கள்..!!
உங்களின்
ஒரு நொடி புன்னகை கூட
ஒரு துளி விஷம் ஆகும் –
அடுத்தவர் துன்பத்தில் – நீங்கள் புன்னகைக்கும் பொழுது..!!
உங்களின்
ஒரு துளி கண்ணீர் கூட
ஒரு நொடி புனிதம் ஆகும் – அடுத்தவர் துன்பத்தில் நீங்கள் அழும் பொழுது..!!

Posted in காலை வணக்கம்

Powered by J B Soft System, Chennai.