Menu Close

நல்லது மட்டுமே நடக்கும் என்ற நம்பிக்கையோடு தொடங்குங்கள்..

இறைவன் தரும் ஒவ்வொரு நாளையும் வாழ்வின் மிகச் சிறந்த நாளாக எண்ணுங்கள்.
இன்றைய நாளை மிகச் சிறப்பாக மாற்ற
நேர்மறையான எண்ணங்களோடும்‌,
தெய்வங்களின் அருளோடும் துவங்குங்கள்.
நல்லது மட்டுமே நடக்கும் என்ற நம்பிக்கையோடு தொடங்குங்கள்..
கண்டிப்பாக நல்லது மட்டுமே நடக்கும்.
நேர்மறை எண்ணங்களுடன் கூடிய நம்பிக்கை வானத்தையும் வசப்படுத்தும்.
நமக்கு தேவையான அனைத்தையும் நம்மை அடைய வைக்கும்.
வாழ்வின் நோக்கமே மகிழ்ச்சியாக இருப்பது தான்.
காரணமின்றி மகிழ்ச்சியாய் இருங்கள்.
காணும் அனைத்திலும் மகிழ்ச்சியை உணர்வீர்கள்.
உங்கள் வாழ்வில் உங்களுக்கு தேவையான
நிறைவான ஆரோக்கியம்
நீண்ட ஆயுள்
நிறைந்த செல்வம்
அனைத்தும் பெற்று
உங்கள் உள்ளமும் இல்லமும் மகிழ்ச்சியால் நிறைந்து
சிறப்பான வாழ்க்கையை வாழ வாழ்த்துக்கள்.

Posted in காலை வணக்கம்

Powered by J B Soft System, Chennai.