Menu Close

வேண்டுவன எல்லாம் தருவார். சரியான நேரத்தில் தருவார்.

இறைவனின் அன்பு எல்லைகளற்றது.
அளவிட முடியாதது.
இறைவனுடன் பேசுங்கள்.
அவர் எந்த நிலையிலும் நமது புலம்பல்களுக்கும் வேண்டுதல்களுக்கும் செவி சாய்ப்பார்.
வேண்டுவன எல்லாம் தருவார்.
சரியான நேரத்தில் தருவார்.
பொறுமையாக இருங்கள்.
நம்பிக்கையுடன் கூடிய பொறுமை இறைவனையும் கரைய வைத்து எல்லாவற்றையும் அடைய வைக்கும்
மனநலம் உடல்நலம் இரண்டிற்குமான அருமருந்து பிரார்த்தனைகளே.
உங்கள் பிரார்த்தனைகள் மட்டும் வலிமையானதாக இருந்தால் உங்களால் அடைய முடியாதது எதுவுமில்லை.
இறைவன் அருளால் உங்கள் தேவைகள் அனைத்தும் நிறைவேறி சிறப்பான வாழ்க்கையை வாழ்வதற்கு வாழ்த்துக்கள்

Posted in காலை வணக்கம்

Powered by J B Soft System, Chennai.