Menu Close

சோதனைகள் சூழ்ந்த போதிலும் நம்பிக்கையைக் கைவிடாதீர்கள்.

வாழ்வில் தனியாகப் போராடி சோர்ந்து நிற்கும் அனைத்து அன்பு உள்ளங்களுக்குமான,
வெறும் ஆறுதல் வார்த்தைகள் அல்ல.
உண்மையான வார்த்தைகள்.
“கவலைப்படாதீர்கள்”
இறைவன் என்றும் உங்களுடன் உங்களுக்குள் தான் இருக்கிறார்.
இந்த பிரமாண்டமான பிரபஞ்சத்தையே வழிநடத்திச் செல்லும் பேராற்றல் உங்கள் வாழ்வையும் மிகச் சிறப்பாக வழிநடத்திச் செல்லும்.
இறைவன் எப்போதும் நம்முடன் நம்முள் தான் இருக்கிறார். நாம் தான் உணர்வதில்லை. உணர முயற்சி செய்யுங்கள்.
சோதனைகள் சூழ்ந்த போதிலும் நம்பிக்கையைக் கைவிடாதீர்கள்.
எந்த நிலையிலும் வாழ்வை மிகச் சிறப்பாக மாற்றக் கூடிய மாபெரும் சக்தி உங்களுக்குள் உள்ளது.
தைரியமாக தன்னம்பிக்கையோடு இருங்கள்.
விரைவில் சிறப்பான வாழ்க்கையை வாழ்வீர்கள்.
உங்கள் வாழ்வில் அபரிமிதமான வளர்ச்சியை பெற்று அற்புதமாக வாழ்ந்திட வாழ்த்துக்கள்

Posted in காலை வணக்கம்

Powered by J B Soft System, Chennai.