என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…
கூடுதலான பணம், பணக்கார சமூகத்தை உருவாக்காது…
பணம் என்பது கடவுளால் உருவாக்கப்பட்டது அல்ல…
பணம் உழைப்பின் குறியீடு…
பணம் உள்நாட்டு
உற்பத்தியின் குறியீடு…
அதை பொறுத்து பணம் அரசால் அச்சிடப்படுவது…
உழைப்பும் உற்பத்தியும்
பெருகாமல் அச்சிடப்படும்
பணம், பணவீக்கத்திற்கு வழிவகுக்கும்…
உழைப்பும் உற்பத்தியும் இல்லாமல் வரும் பணம், கிடைக்கும் பணம் சமூகச் சிக்கல்களை உருவாக்கும்…
உழைப்பும் உற்பத்தியும் மட்டுமே சமூகத்தின் உயர்வுக்கும், செல்வ செழிப்புக்கும் வழி வகுக்கும்…
மகிழ்வான காலை வணக்கங்கள்…
கலசபாக்கம் தொகுதி வளர்கிறது!
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…