Menu Close

தளிர்களைத் தந்து மீண்டும் மீண்டும் தன்னம்பிக்கையோடு தலையாட்டுகிறது

பயன்படுத்தாத திறமை அதன் ஆற்றலை இழந்து கொண்டே இருக்கும். உங்களுக்குள் இருக்கும் திறமையை பயன்படுத்துங்கள்.
உங்களால் முடிந்ததை சிறப்பாக செய்தால் அது திறமை. முடியாததை சிறப்பாக செய்தால் அதுவே தன்னம்பிக்கை.
விழுந்த இலைகளுக்காக எந்த மரமும் விழுந்து விழுந்து அழுவதில்லை.
தளிர்களைத் தந்து மீண்டும் மீண்டும் தன்னம்பிக்கையோடு தலையாட்டுகிறது.
ஒவ்வொரு நாளும் வெற்றி பயணத்தை தொடங்கிவிட்டேன் என்று தன்னம்பிக்கையோடு முதலடி எடுத்து வையுங்கள் வெற்றி உறுதியாகும்.
இனிய வியாழக்கிழமை காலை வணக்கம் நண்பர்களே.
இன்றைய நாள் இனிய நாளாக அமைய இதயம் கனிந்த நல்வாழ்த்துகள்.
தங்கள் சமூகம் சகல சம்பத்தும் பெற்று இன்புற்று வளத்துடன் வாழ்வாங்கு வாழ வேண்டும் என இறைவனை வேண்டுகிறேன்

Posted in காலை வணக்கம்

Powered by J B Soft System, Chennai.