Menu Close

மன நிறைவும் ஆனந்தமும் தான் தேவை என்பது விளங்கி விடும். இவையே மனிதப் பிறவியின் நோக்கம் ஆகும்

தடுமாறினாலும் காட்டிக்கொள்ளாதீர்கள்….
தவறி விழுந்தாலும் கூச்சலிடாதீர்கள்…
அதை கொண்டாட ஒரு கூட்டமே காத்திருக்கும்….
பிரச்சனைகளை தீர்க்க பழகிக் கொள்ளுங்கள்.
கவலைகளை மறக்கப் பழகிக் கொள்ளுங்கள்.
மகிழ்ச்சியாக வாழ்வதற்கே வாழ்க்கை என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
வாய்ப்புகள் வரும் போது நம்மால் அதை செய்ய முடியுமா என்ற தயக்கமே
நாம் வாய்ப்புகளை தவற விடுவதற்கான முக்கிய காரணம்.
நல்லவர்களை நாம் தேடத் தேவையில்லை.
நாம் நல்லவராக இருந்தால் போதும்,
நம்மை தேடி நல்லவர்கள் மட்டுமே வருவார்கள்.
உனக்கு என்ன வேண்டும் என்று உன்னையே நீ வினவிக் கொள்.
மன நிறைவும் ஆனந்தமும் தான் தேவை என்பது விளங்கி விடும். இவையே மனிதப் பிறவியின் நோக்கம் ஆகும்.

Posted in காலை வணக்கம்

Powered by J B Soft System, Chennai.