Menu Close

ஊர் சிரிக்கும் என்று வாழ்ந்தால் … நாம் எப்பவும் சிரிக்க முடியாது ….

எல்லோருக்கும் இரண்டு வாழ்க்கை இருக்கும் … ஒன்று வாழ்கிற வாழ்க்கை … இன்னொன்று வாழ நினைத்த வாழ்க்கை …
ஊர் சிரிக்கும் என்று வாழ்ந்தால் … நாம் எப்பவும் சிரிக்க முடியாது ….
வலிகளை தாங்கும் பொறுமையும் … அதை கடந்து செல்ல சிறு புன்னகையும் இருந்தாலே போதும் … எதுவும் பெரிதாக தெரியாது …
இன்று உண்மையை மட்டும் பேசுபவர்களை விட … அடுத்தவர்கள் நம்பும் படியாக பொய் பேசுபவர்களே இங்கு வாழ முடிகிறது …
அதே அவரை உண்மையாக வெறுத்தால் … சொல்லிவிடுங்கள் , செயலில் காட்டாதீர்கள் …
ஒரு உளவியல் உண்மை சரியான ஒன்றை சரியான நேரத்தில் சரியான நபரிடம் பேசவில்லை என்றால் … தேவையில்லாத மனக் குழப்பம் ஏற்பட வாய்ப்பு உள்ளது

Posted in காலை வணக்கம்

Powered by J B Soft System, Chennai.