Menu Close

சிந்தித்து, உணர்ந்து, திருந்திக் கொண்டால், திருப்தி அடையும், வாழ்க்கை..!!

உலகின் மொத்த சந்தோஷத்தின் அளவைக் கூட்ட நம்மால் முடியும்?
எப்படி தெரியுமா
தனிமையாகவும் தாழ்வாகவும் உணரும் சிலருக்கு ஊக்கம் தரும் சொற்களை தருவதன் மூலம் தான்.
நாம் சொன்ன சொற்களை நாமே மறந்தாலும் கூட அதனால் பயன் பெற்றவர் வாழ்க்கை முழுவதும் அந்த சொற்களை நினைவில் வைத்திருப்பார்….!
நகைச்சுவையாக, நாம் வெளிப்படுத்தும், சில நல்ல கருத்துக்கள்கூட.!
சில சமயங்களில், நமக்கு எதிராக, திருப்பி விடப்படும்.?.!
பழிச் சொல்லாக…
அதை, நாம் ஆழ்ந்த காயம், அடைந்த பின்னர்தான் உணர்வோம்.!
சிந்தித்து, உணர்ந்து, திருந்திக் கொண்டால், திருப்தி அடையும், வாழ்க்கை..!!

Posted in காலை வணக்கம்

Powered by J B Soft System, Chennai.