Menu Close

எண்ணித் துணிந்தவருக்கு இந்த உலகம் எப்போதும் எல்லா கதவுகளையும் திறந்தே வைத்திருக்கிறது…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

உண்மை வழி நடப்பவர்களுக்கு உபாயங்கள் தேவையில்லை…

உழைக்கத் துணிந்தவர்கள் தந்திரங்களை நாடுவதில்லை…

தர்மத்தோடு நாம் பயணிக்கும் போது நம்மோடு தர்மமும் பயணிக்கிறது…

அந்த தர்மமே நாளும் நமக்கு வழிகாட்டுகிறது…

எண்ணித் துணிந்தவருக்கு இந்த உலகம் எப்போதும் எல்லா கதவுகளையும் திறந்தே வைத்திருக்கிறது…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது!
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்..

Posted in காலை வணக்கம்

Powered by J B Soft System, Chennai.