Menu Close

உன்னை எவர் புரிந்து கொள்ளாவிட்டாலும் பரவாயில்லை. உன் வழிகளில் நீ உண்மையாக இரு.

காரணமின்றி ஒருவன் உன்னை அவமானப் படுத்துகிறான் என்றால்,
உன் பாவத்தை அவன் மொத்தமாக குத்தகை எடுப்பதற்கு நிகர். உனக்கு சுபிட்சம். அவனுக்கு பெரும்கேடு.
உன்னை எவர் புரிந்து கொள்ளாவிட்டாலும் பரவாயில்லை. உன் வழிகளில் நீ உண்மையாக இரு.
எத்துயர் வரினும் அத்துயர் போக்கி புத்துயிர் அருளும் இறைவன் உன்னோடு பயம் கொள்ளாதே.
மலையளவு துயர் வரினும் மாமருந்தாய் காத்து நிற்பவன் இறைவன் ஒருவனே

Posted in காலை வணக்கம்

Powered by J B Soft System, Chennai.