Menu Close

எந்த மனது நல்லது நினைக்கிறதோ, அந்த மனதிற்கு நல்லதே நடக்கும்.

உண்மையில் உனக்கு எதிரி உண்டு எனில் உள்ளத்தில் எழும் ஒழுங்கற்ற எண்ணமே.
நானும், என்னை சார்ந்தவர்களும்
ஆரோக்கியத்துடனும், மகிழ்ச்சியாகவும் மனநிறைவாகவும் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம் என்ற எண்ணத்தை மனதில் ஆழமாக விதையுங்கள்.
அந்த எண்ணமே அதற்கான சூழ்நிலையையும் செயலையும் தானாக உருவாக்கும்.
– அருள்தந்தை வேதாத்திரி மகரிஷி.
எந்த மனது நல்லது நினைக்கிறதோ, அந்த மனதிற்கு நல்லதே நடக்கும்.
யார் ஒருவர் மற்றவர்களும் நன்றாக இருக்கவேண்டும் என்று நினைக்கிறாரோ, அவர் நன்றாகவே இருப்பார். இதைப் பின்பற்றினால் வாழ்க்கை சிறக்கும்.

Posted in காலை வணக்கம்

Powered by J B Soft System, Chennai.