Menu Close

எதிர்கொள்வதிலும், ஏற்றுக்கொள்வதிலும் தான் அனைத்தும் அடங்கியுள்ளது

தேடலும், தேவையும் தீர்வதேயில்லை; மனிதவாழ்வில்.
எதிர்பார்ப்பின்றி, ஏமாற்றங்களின்றி வாழ்க்கை துவங்குவதுமில்லை, முடிவதுமில்லை.
எதிர்கொள்வதிலும், ஏற்றுக்கொள்வதிலும் தான் அனைத்தும் அடங்கியுள்ளது.
சூழ்நிலைகளை அனுசரிக்க பழகிக் கொண்டால் இவ்வுலகம் உங்களுக்கு பூஞ்சோலை தான்.
அடுத்து என்ன நடக்குமோ என்ற பயத்துடன்…. ஒவ்வொரு நிமிடமும் வாழ்ந்து விடக் கூடாது….
என்ன நடந்தாலும் கடந்து விடலாம் என்ற நம்பிக்கையுடன் வாழப் பழகி விட வேண்டும்.

Posted in காலை வணக்கம்

Powered by J B Soft System, Chennai.