Menu Close

பெரியோரை வணங்கு , சிறியோரை வாழ்த்து

உயர விரும்பினால்,
உழைக்க விரும்பு
இரை தேடு, இறையையும் தேடு
நிறைகளைப் பேசுநிறையப் பேசாதே
கேட்பவரிடம் சொல், சொல்பவரிடம் கேள்
பெரியோரை வணங்கு ,
சிறியோரை வாழ்த்து
இவையே உன் வாழ்வை உயர்த்தும்..!
மலையளவு துன்பத்திலும்
மழலைப் போல் சிரி
மாயை போல் வழி
மாறிப் போய் விடும் வலி

Posted in காலை வணக்கம்

Powered by J B Soft System, Chennai.