Menu Close

மனிதனை மனிதனாக மதிப்போம் வாழ்க மனிதம்…!

இந்த வாழ்க்கை எதை தேடிப்போகுறது…?
வாழ்க்கை எனபது ஓட்ட பந்தயமில்லை…
யார் முன்னே யார் பின்னே என்பதற்கு…
அது நடைப்பாதை
பிறப்பிலிருந்து இறப்பு வரை,
இதில் இன்பம் துன்பம்
எதுவும் நிரந்தரமில்லை…
இதைக் கடைசியில் புரிந்துக் கொண்டு
எந்தப் பயனுமில்லை…
இருக்கும் வரை அனைவரையும்
மகிழ வைப்போம்…
மனிதனை மனிதனாக மதிப்போம்
வாழ்க மனிதம்…!
ஓம் நமச்சிவாய
வாழ்க வளமுடன்…….

Posted in காலை வணக்கம்

Powered by J B Soft System, Chennai.