Menu Close

எவரையும் திருத்த நினைக்காதீர்கள் தோற்றுவிடுவீர்கள். காலம் அவர்களை திருத்தி விடும் இல்லையேல் காலம் அவர்களுக்கு உணர்த்தி விடும்.

வாழ்வு பொய்யாவதே இல்லை, விதிக்கப்பட்ட வழியில் அது போய்க்கொண்டே இருக்கிறது, வாழ்வைப்பற்றிய கனவுகள்தான் பொய்த்துப்போகின்றன.

வாழ்க்கையும் கடினம் இல்லை, வாழ்வதும் கடினம் இல்லை, நம்மைச் சுற்றி உள்ளவர்களை சமாளிப்பது தான் மிகவும் கடினமாக உள்ளது.

எவரையும் திருத்த நினைக்காதீர்கள் தோற்றுவிடுவீர்கள். காலம் அவர்களை திருத்தி விடும் இல்லையேல் காலம் அவர்களுக்கு உணர்த்தி விடும்.

முடிந்த வரை போராடுங்கள். வாழ்க்கை ஏதாவது ஒன்றை இழக்கச் செய்யும். ஆனால் நீங்களே நினைத்து பார்க்காத அளவுக்கு ஏதாவது ஒன்றை சுவாரஸ்யமாக கொடுக்கும்

Posted in காலை வணக்கம்

Powered by J B Soft System, Chennai.