Menu Close

தெளிவான பார்வை கொடுக்கும்

கண்ணீர்.!
ஓர் வரம்!
கண் அழுக்கை
துடைக்கும்
தெளிவான
பார்வை
கொடுக்கும்
மன வலியை
குறைக்கும்.
கண்ணீருக்கும்
அதை
கொடுத்தவர்க்கும்
நன்றிகள் பல
சொல்வோம்….

Posted in காலை வணக்கம்

Powered by J B Soft System, Chennai.