Menu Close

உரிமையை மட்டும் எதிர்பார்த்தால் போதாது, கடமையையும் கருத்தாக செய்ய வேண்டும்.‌.‌

நாணயத்தில் இரண்டு பக்கமும்,
பதிவுகள் இருக்க வேண்டும்…
தலை இல்லை என்றாலும்,
பூ இல்லை என்றாலும் மதிப்பு இல்லை தானே?
உரிமையை மட்டும் எதிர்பார்த்தால் போதாது,
கடமையையும் கருத்தாக செய்ய வேண்டும்.‌.‌
கடமைக்காக செய்தால்,
உரிமை கிடைக்குமா?
கண்ணிமையாக கடமையைப் பார்த்தால்…
*வெற்றி நிச்சயம்!*

Posted in காலை வணக்கம்

Powered by J B Soft System, Chennai.