Menu Close

ஒவ்வொரு நாளையும் தொடங்கும் பொழுது இறையருளுடன் தொடங்குங்கள்.

இறையருளை விட மிகப் பெரிய செல்வம் உலகில் எதுவும் இல்லை.
இறையருள் என்ற ஒரு செல்வம் உங்களுடன் இருந்தால் மற்ற அனைத்து செல்வங்களும் உங்களை தேடி வரும்.
உண்மையில் மற்ற எதுவும் பெரிதாக தெரியாது.
ஒவ்வொரு நாளையும் தொடங்கும் பொழுது இறையருளுடன் தொடங்குங்கள்.
நிச்சயம் உங்கள் நாட்கள் மிகச் சிறப்பாக இருக்கும்!
இறையருளால் உங்களுக்கு வேண்டியதை எல்லாம் அடைந்து மிகச்சிறப்பான அழகான வாழ்க்கையை வாழ்வதற்கு வாழ்த்துக்கள்
இந்த நாள் இனிய நாள் ஆகட்டும்

Posted in காலை வணக்கம்

Powered by J B Soft System, Chennai.