Menu Close

‘கல்’ என்றும் பாராமல்…

‘கல்’ என்றும்
பாராமல்…
‘முள்’ என்றும்
பாராமல்…
யாரோ
ஒருவன்
நடந்து
போனதைத்தான்,
பின்னொரு நாளில்
‘பாதை’ என்கிறாய்.

Posted in காலை வணக்கம்

Powered by J B Soft System, Chennai.