Menu Close

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும் நன்றி உணர்வோடு இருங்கள்

சில நேரங்களில் நாம் எவ்வளவு கொடுத்து வைத்தவர்கள் என்பது நமக்காக இறைவன் கொடுத்திருக்கும் அனைத்தையும் அனுபவிக்கும் பொழுது புரிவதில்லை.
அது இல்லாத நேரங்களில் தான் உணர முடியும்.
ஆகவே ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும் நன்றி உணர்வோடு இருங்கள்.
இல்லாததை நினைத்து ஏங்காமல், குறைகளை மட்டும் காணாமல்
அனுபவிக்கும் அனைத்திற்கும் நன்றி சொல்லுங்கள்.
நம்மைச் சுற்றி எத்தனையோ நபர்கள் நாம் அனுபவித்துக் கொண்டு இருக்கும் ஒன்றை பெற போராடிக் கொண்டிருக்கிறார்கள்.
நீங்கள் அனுபவிக்கும் அனைத்திற்கும் நன்றி சொல்ல மறக்காதீர்கள்.
நன்றி உணர்வோடு வாழும் ஒவ்வொரு நிமிடமும் வாழ்க்கை சொர்க்கமாகும்.
இறை அருளால் உங்கள் வாழ்க்கை வளமாகட்டும்.

Posted in காலை வணக்கம்

Powered by J B Soft System, Chennai.