Menu Close

உங்களுக்கு கிடைக்கும் பலன்களை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது.

வாழ்வில் சூழ்நிலைகள் எவ்வளவு கடினமாக இருந்தாலும் சோர்ந்து விடாதீர்கள்!
உங்கள் புண்ணிய கணக்கு சரியாக இருந்தால்
இறைவன் ஏதாவது ஒரு ரூபத்தில் நிச்சயம் உதவி செய்வார்.
நீங்கள் செய்யும் ஒவ்வொரு சிறு செயல்களுக்கான பலன்களும் நிச்சயம் உங்களைத் தேடி வரும்.
உங்களுக்கு கிடைக்கும் பலன்களை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது.
ஆகவே நல்லதை செய்யுங்கள்.
அதற்கான நல்ல பலன்கள் நிச்சயம் உங்களை தேடி வரும்.
இவ்வுலகில் நாம் செய்யும் புண்ணியங்கள் மட்டுமே நமக்கு நிலையானது.
முடிந்தவரை புண்ணியங்களை செய்து
இறைவன் மனதில் இடம் பிடிக்க முயற்சி செய்யுங்கள்.
அதைவிட பெரிய பலன் எதுவும் இல்லை.
இறைவனின் அருளும் அன்பும் தங்கள் இல்லத்தில் அனைவருக்கும் கிடைப்பதற்கு வாழ்த்துக்கள் மற்றும் பிரார்த்தனைகள்

Posted in காலை வணக்கம்

Powered by J B Soft System, Chennai.