Menu Close

நம் வாழ்விலும் பல மாற்றங்கள் நிகழலாம்.

இந்த பிரபஞ்சத்தில் காரணம் இன்றி எதுவும் நிகழ்வதில்லை.
தினமும் நம் கண்களுக்கு தெரிந்தும் தெரியாமலும் எத்தனையோ மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டு இருக்கின்றன.
நம் வாழ்விலும் பல மாற்றங்கள் நிகழலாம்.
கண்டிப்பாக அனைத்தும் ஏதோ ஒரு காரணத்திற்காகவே நடக்கிறது.
உங்களுக்கு ஒன்று தாமதம் ஆகிறது என்றால் அதை முழுமையாக ஏற்றுக் கொள்ளுங்கள்.
அதற்கு நிச்சயம் ஒரு காரணம் இருக்கும்.
எல்லாம் நன்மைக்கே.
இறை பேராற்றலின் அருளால்
தங்கள் வாழ்க்கை செழிக்கட்டும்

Posted in காலை வணக்கம்

Powered by J B Soft System, Chennai.