Menu Close

உங்கள் உள்ளம் கோவிலாவது உங்கள் கைகளில்தான் இருக்கிறது.

நம் வாழ்க்கை பயணம் சில நேரங்களில் சுலபமாகவும் சில நேரங்களில் கடினமாகவும் இருக்கலாம்.
அனைத்தையும் கடந்து வர முயற்சி செய்யுங்கள்.
இறைவன் எப்பொழுதும் உங்களுக்கு துணையாக இருப்பார்.
உங்கள் எண்ணங்களை சிறப்பாக மாற்ற முயற்சி செய்யுங்கள்.
எண்ணும் எண்ணங்கள் நல்லதாக இருந்தால்
நடக்கும் அனைத்தும் நல்லதாகவே நடக்கும்.
நல்ல எண்ணங்கள் உள்ள உள்ளமே
இறைவன் வாழும் கோயில் ஆகும்.
உங்கள் உள்ளம் கோவிலாவது உங்கள் கைகளில்தான் இருக்கிறது.
எந்த சூழ்நிலையிலும் சோர்ந்து விடாதீர்கள்.
நம் விதி மிகவும் வலிமையானது.
இறைவன் அதைவிட வலிமையானவர்.
இறைவனை நம்பி உங்கள் பயணத்தை தொடருங்கள்.
என்றும் நல்லதையே எண்ணுங்கள்.
உங்களது இன்றைய எண்ணங்கள்
நாளை உங்கள் வாழ்வாக மாறும்.
நல்லதை நினைப்போம் .
நல்லதே நடக்கும்.

Posted in காலை வணக்கம்

Powered by J B Soft System, Chennai.