Menu Close

கடவுள் தந்த வாழ்க்கையை கொண்டாடுவோம்.

அனைத்து மதங்களும் போதிப்பது அன்பு ஒன்றைத் தான்
ஒருவர் மீது ஒருவர் பரிவுடன் இருப்போம் .
ஒருவருக்கு ஒருவர் அன்பை பகிர்ந்து கொள்வோம்.
கடவுள் தந்த வாழ்க்கையை கொண்டாடுவோம்.
“மற்றவர்கள் உங்களுக்கு எதையெல்லாம் செய்ய வேண்டுமென்று விரும்புகிறீர்களோ, அதையெல்லாம் நீங்களும் அவர்களுக்குச் செய்ய வேண்டும்”
இல்லாதவர்களுக்கு செய்வது இறைவனுக்கு செய்வதற்குச் சமம்.
இருப்பவர்கள் இல்லாதவர்களுக்கு உதவி செய்வோம்.
உதவி செய்ய முடியாவிட்டாலும்
நல்வார்த்தைகளைப் பகிர்ந்து கொள்வோம்.
அவர்களோடு சேர்ந்து நமது வாழ்க்கையும் நிச்சயம் வளமாகும்.
இறை அருளால் அனைவரின் இல்லங்களிலும் துன்பங்கள் மறைந்து இன்பங்கள் பெருகட்டும்.
உங்கள் துக்கம் சந்தோஷமாக மாறட்டும்.
நல்லதே நடக்கட்டும்
இந்த நாள் இனிய நாள் ஆகட்டும்

Posted in காலை வணக்கம்

Powered by J B Soft System, Chennai.