Menu Close

உங்களை கோபப்படுத்துவது ஒருவரின் நோக்கமாக இருக்குமானால்… பதிலுக்கு கோபப்படாமல் இருந்து வெல்வது உங்கள் கொள்கையாகவே இருக்கட்டும்.

உங்களை கோபப்படுத்துவது ஒருவரின் நோக்கமாக இருக்குமானால்… பதிலுக்கு கோபப்படாமல் இருந்து வெல்வது உங்கள் கொள்கையாகவே இருக்கட்டும்.
மனிதர்களை நீங்கள் நினைப்பது போல் எண்ணாதீர்கள். அவர்கள் எப்படி
இருக்க வேண்டும் என்று இருக்கிறார்களோ அப்படியே ஏற்றுக் கொண்டு நகருங்கள்.
எல்லா தானங்களுமே பிறரை வாழவைக்கும் ஆனால் நிதானம் மட்டுமே தன்னை வாழவைத்து பிறரையும் வாழ வைக்கும்.
கோபத்தில் மௌனத்தை காக்கும் எவரும் தங்கள் வாழ்க்கையில் தோற்றதில்லை.

Posted in காலை வணக்கம்

Powered by J B Soft System, Chennai.