Menu Close

எந்த சூழ்நிலையையும் எதிர்கொள்ளும் தன்னம்பிக்கை கொண்ட மனிதராக இருங்கள்.

காலம் நாம் விரும்புவதை நாமே புறக்கணிக்கும் படியாகவும், வெறுப்பதை நாமே நெருங்கிச்சென்று நேசிக்கவும் வைக்கும் விசித்திரத்தை நிகழ்த்தும்.
தனக்கு மட்டும் தான் கஷ்ட காலம் என்று நினைத்து புலம்புவதை விட்டு விட்டு சற்று திரும்பிப் பாருங்கள்.
இங்கு ஒவ்வொரு இதயமும் கடலளவு கஷ்டத்தை சுமந்து கொண்டு தான் வாழ்க்கையை முன்னோக்கி நகர்த்துகின்றன.
எந்த சூழ்நிலையையும் எதிர்கொள்ளும் தன்னம்பிக்கை கொண்ட மனிதராக இருங்கள்.
தன்னம்பிக்கை இருக்கும் இடங்களில் ஆறுதல்களுக்கு அதிக வேலை இருப்பதில்லை.

Posted in காலை வணக்கம்

Powered by J B Soft System, Chennai.