Menu Close

நீங்கள் மற்றவர்களால் தூக்கி எறியப்படும் ஒவ்வொரு பொழுதும் காகிதமாக விழாதீர்கள. விதையாக எழுங்கள் மீண்டும் முளைக்க.

பிடிக்காத செயல்களை கண்டுகொள்ளாமலும், வேண்டாத செயல்களில் கவனம் செலுத்தாமலும், தேவையில்லாத கேள்விகளுக்கு பதில் கூறாமல் இருந்தாலே போதும் உடலும் மனமும் ஆரோக்யமாக இருக்கும்.
– சுவாமி விவேகானந்தர்.
நீங்கள் மற்றவர்களால் தூக்கி எறியப்படும் ஒவ்வொரு பொழுதும்
காகிதமாக விழாதீர்கள. விதையாக எழுங்கள் மீண்டும் முளைக்க.
ஒருவர் இப்படித்தான் என முடிவான பிறகு, அவர்களை மாற்ற முயற்சிக்காமல் உங்களை நீங்களே மாற்றிக் கொண்டு அடுத்த நிலைக்குச் செல்லுங்கள்.
யாருடைய நிழலுக்குள்ளும் உங்களை பழக்கப்படுத்திக் கொள்ளாதிருக்கும் வரை, வெயில் உங்களை சுடுவதில்லை.

Posted in காலை வணக்கம்

Powered by J B Soft System, Chennai.