Menu Close

வேடிக்கை பார்க்கின்ற கூட்டத்திற்கு பாதிக்கப்பட்டவர்களின் வலிகள் புரியாது.

எவரின் குறுக்கீடுகளும் ஆதிக்கமும் இன்றி இயல்பாய் பயனித்துக் கொண்டிருக்கும் வரை வாழ்க்கை அழகாகத்தான் இருக்கும்.
சில மூன்றாம் நபரின் நாடகங்களால் இங்கு பிரிந்தவர்களின் வாழ்க்கை பல உண்டு.
வேடிக்கை பார்க்கின்ற கூட்டத்திற்கு
பாதிக்கப்பட்டவர்களின் வலிகள் புரியாது.
பொய்யும், நடிப்பும் கூட்டத்தில்
கொண்டாடப்படும். உண்மையும், அன்பும், தனிமையில் தள்ளாடும்.
– (ப/பி)
பொய், புறங்கூறுவது போன்ற செயல்களால் முன்னேறலாம் என நினைக்கக் கூடாது. அது ஒரு நாள் மிகப்பெரிய அழிவில் கொண்டு போய்
விட்டுவிடும்.
– வள்ளலார்.

Posted in காலை வணக்கம்

Powered by J B Soft System, Chennai.