Menu Close

நாம் என்று, நல்லவரோடு சேர்ந்திருந்தாலே…. வெற்றி நிச்சயம்!

நான் எனும் ஆணவம் தலைக்கு வந்தால்,
வீணாவது உறுதி..‌
நிலைக்கு நிலை, மாற்றம் வந்து கொண்டே தான்
இருக்கிறது….
கோபுரத்தின் உச்சிக்கே சென்றாலும்,ஏற்றிய ஏணியின் படிகள் வேண்டுமல்லவா?
தனி மரம் தோப்பாகாது!
நாம் என்று,
நல்லவரோடு சேர்ந்திருந்தாலே….
வெற்றி நிச்சயம்!

Posted in காலை வணக்கம்

Powered by J B Soft System, Chennai.