Menu Close

எல்லா விதமான தேவையற்ற கேள்விகளுக்கும் சிறந்த பதில் அதை கண்டு கொள்ளாமல் அமைதியாக போவதே.

எல்லா விதமான தேவையற்ற கேள்விகளுக்கும் சிறந்த பதில் அதை கண்டு கொள்ளாமல் அமைதியாக போவதே.
அமைதியாக போவதை வைத்து கோழை என்று நினைத்து விடாதீர்கள். வார்தையை விட அமைதியாக கடந்து போவதற்கு நிறைய மன உறுதியும் பக்குவமும் தேவை.
சிறந்த பக்குவம் என்பது சொல்வதற்கு
நம்மிடையே பதில்கள் நிறைய இருந்தும் புரிதல் இல்லாதவர்கள் முன் மௌனத்தை தேர்ந்தெடுப்பது ஆகும்.
விட்டுக் கொடுப்பவர்களுக்கு கோபப்படத் தெரியாது என நினைக்காதீர்கள் அவர்களுக்கு, யாரையும் புண்படுத்த தெரியாது என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

Posted in காலை வணக்கம்

Powered by J B Soft System, Chennai.