Menu Close

ஒவ்வொருவருக்கும் பொறுமை வாழும் வாழ்க்கையில் மட்டுமில்லை. பேசும் வார்த்தையிலும் தேவை

பொறுமையாக இருப்பவனால் தான் “விரும்பியதைப் பெறமுடியும்”.
மௌனம் உங்களை சந்தோசப்படுத்தும். புன்னகை பிறரை உற்சாகப்படுத்தும்.
உன் மெளனம் மற்றவர்க்கு சந்தோசம் தரும் என்றால் நீ அமைதியாகவே இருந்து விடு. ஆனால் ஒருபோதும் ஊமையாக இருந்துவிடாதே.
புத்தர்.
ஒவ்வொருவருக்கும் பொறுமை வாழும் வாழ்க்கையில் மட்டுமில்லை. பேசும் வார்த்தையிலும் தேவை.
நினைவில் வைத்திருங்கள். பெருமை அழிவைத் தரும். பொறுமையே வெற்றியைத் தரும்.

Posted in காலை வணக்கம்

Powered by J B Soft System, Chennai.