Menu Close

சந்தர்ப்பமும் சூழ்நிலையும் நல்லவர்களை கெட்டவர்களாக்கி கெட்டவர்களை உத்தமர்களாக்கி நிற்க வைத்து விடும்.

கெட்டவர்கள் வெகு விரைவில் நல்லவர்கள் ஆகிவிடுகிறார்கள். அவர்களின் குணத்தால் அல்ல அவர்கள் வைத்திருக்கும் பணத்தால்.
பணம் எங்கெல்லாம் பேச தொடங்குகிறதோ, அங்கெல்லாம் தர்ம நியாயங்கள் தலையைக் கவிழ்ந்து மௌனமாகிவிடும்.
சந்தர்ப்பமும் சூழ்நிலையும் நல்லவர்களை கெட்டவர்களாக்கி கெட்டவர்களை உத்தமர்களாக்கி நிற்க வைத்து விடும்.
ஆனால் உண்மை ஒருநாள் உலகறிய வெளிவந்தே தீரும் அப்போது யார் யார் எப்படி என்ற மாயை விலகும்.
– பகவத் கீதை.

Posted in காலை வணக்கம்

Powered by J B Soft System, Chennai.