Menu Close

எத்தனைமுறை மன்னிப்புக் கேட்டாலும் காயங்கள் மாறவே மாறாது.!!

ஒருவரை வார்த்தையால் காயப்படுத்துவதற்கு முன் அவரின் சூழ்நிலை,அவரின் மனநிலை அறிந்து பேசுவது மிகவும் நல்லது…
ஏனெனில் அடியை கூட பொறுத்துக் கொள்ளும் இதயம் சிலரின் வார்த்தைகளை பொறுக்காது.!
எத்தனைமுறை மன்னிப்புக் கேட்டாலும் காயங்கள் மாறவே மாறாது.!!

Posted in காலை வணக்கம்

Powered by J B Soft System, Chennai.