Menu Close

ஒருவருக்கு தெரியாமல் இன்னொருவருக்கு நம்பிக்கையா இருக்காதீங்க …

இன்றைய சில சிந்தனைகள்!!!!*
நம் ஆசைகளின்
ஓட்டங்களுக்கு எல்லாம்….
நிம்மதி என்ற
விலைமதிக்க முடியாத_
ஒரு பொக்கிஷத்தை_
அடகு வைத்துக் கொண்டு_ இருக்கின்றோம் என்பது….
கவனிக்கப் படாத
உண்மை….
முயற்சி செய்தும் வெற்றி பெறவில்லை என்று வருந்துவதை விட …
அடுத்த வெற்றிக்கான முயற்சியை‌ முன்னதாக கொடுத்து விட்டோம் என்று நினைப்பது வெற்றிக்கான முதற்படி………!!
மற்றவருக்கு நம்பிக்கையாக இருங்கள் …
ஆனால் …
ஒருவருக்கு தெரியாமல் இன்னொருவருக்கு
நம்பிக்கையா இருக்காதீங்க …
எப்போது உங்களின்
விருப்பமும் , வேலையும்
ஒன்றாக ஆகிறதோ,
அப்போது, நீங்கள்
சாதிக்க துவங்குவீர்கள்…
இன்பங்களைப் பெற முயல்வதை விட,
லட்சியங்களைப் பெருக்க முயல்வதே மேல்.
எல்லாம் விதிப்படி தான் நடக்கும் என்றால் …
மனிதனுக்கு மதி என்பது தேவையே இல்லையே …

Posted in காலை வணக்கம்

Powered by J B Soft System, Chennai.