Menu Close

யாரையும் சார்ந்து வாழ்ந்து விடாதே சாதிக்க முடியாது உன்னால்..

யாரையும் எதிர்பார்த்து
வாழ்ந்து விடாதே..
எழுந்து கொள்ளக் கூட
துணை தேவைபடும்
பின்னால்..
யாரையும் சார்ந்து
வாழ்ந்து விடாதே
சாதிக்க முடியாது
உன்னால்..
எதிர் கொண்டு
வாழ்ந்து பார்
தடைகள் விலகி
விடும் தன்னால்..
நன்னாள் வரும்
என்று
இன்நாளை நீ
இழந்தால்
நிழல் கூட
துணை வராது
உன் பின்னால்..

Posted in காலை வணக்கம்

Powered by J B Soft System, Chennai.