Menu Close

நியாயமான சம்பாதியம் இருந்தால் மட்டுமே நிம்மதியான தூக்கமும், வாழ்க்கையும் அமையும்.

பிர்லாவை போல சம்பாதித்தேன். ஊதாரியை போல செலழித்தேன். பல நேரங்களில் பிச்சைக்காரனை போல ஏங்கி நின்ற வாழ்க்கை தான் எனக்கு வாய்த்திருக்கிறது.
– கவிஞர் கண்ணதாசன்.
சோற்றைவிட, உப்பிற்கே மரியாதை அதிகம். ஆனாலும் விரலளவிற்கு மேல் சாப்பிட முடியாது. ஆடம்பரமும் அப்படித்தான்.
நியாயமான சம்பாதியம் இருந்தால் மட்டுமே நிம்மதியான தூக்கமும், வாழ்க்கையும் அமையும்.
ஓடும் ஓட்டமெல்லாம் மரணத்துக்காகத்தான் எனும் போது, கொஞ்சம் நிதானமாகவும் நடக்கலாம்.

Posted in காலை வணக்கம்

Powered by J B Soft System, Chennai.