Menu Close

பக்குவம் அடைந்தவர்கள் தன்னை நிரூபிக்க என்றுமே முயற்சிப்பதில்லை.

உங்களைப் புரிந்து கொள்ளாமல் உங்களை விட்டு விலகிச் செல்பவர்களைப்பற்றி கவலைப் படாதீர்கள். அதனால் உங்கள் வாழ்க்கை நின்று போவதில்லை.
இரயில்கள் போன பின் தண்டவாளங்கள் வெறிச்சோடி போகலாம், ஆனால் தண்டவாளங்களைத் தேடி ரயில்கள் மீண்டும் வந்து தான் ஆகவேண்டும்.
நினைத்தது உடனே நடக்க வேண்டும் என்ற எண்ணத்தை மாற்றுங்கள். தாமதமாக கிடைக்கும் யாவும் தரமானதாக தான் இருக்கும்.
பக்குவம் அடைந்தவர்கள் தன்னை நிரூபிக்க என்றுமே முயற்சிப்பதில்லை.
சில நேரங்களில், சில இடங்களில் பார்வையாளராக இருங்கள் அதுவே
சிறந்தது.

Posted in காலை வணக்கம்

Powered by J B Soft System, Chennai.