Menu Close

உங்களை சூழ்ந்துள்ள வலிகள் வேறுவழியின்றி வழிகளாக மாறும்.

சிந்தனையில் சில வரிகள்…..
கஷ்டத்தை அனுபவிக்காமல் எந்தவொரு மனிதரும் அவரது லட்சியத்தை அடைய முடியாது !
கண் திறக்காத, சிறிய குஞ்சு கூட, வழியே இல்லாத ஓட்டை உடைத்து
கொண்டு வெளியே வரும் போது,
வழிகள் நிறைந்த, இந்த உலகத்தில், விழியிருந்தும் வழி தெரியாமல், ஏன் ? விழிக்கிறீர்கள் ?
எதைக் கண்டும் அஞ்சாமல், இருக்கின்ற நிலையில், இருப்பதை வைத்து துணிச்சலோடு செயலாற்றுங்கள்.
உங்களை சூழ்ந்துள்ள வலிகள் வேறுவழியின்றி வழிகளாக மாறும்.
காயங்கள் இல்லாமல் கனவுகள் காணலாம்.
ஆனால், வலிகள் இல்லாமல் வாழ்க்கையை வெல்ல
முடியாது…

Posted in காலை வணக்கம்

Powered by J B Soft System, Chennai.