Menu Close

மனதை அமைதிப்படுத்தி இறைவனை நோக்கி பிராத்தனை செய்யுங்கள்.

உங்கள் பிரச்சினை எதுவாக இருந்தாலும் சரி, சற்றே விலக்கி வைத்து, மனதை அமைதிப்படுத்தி இறைவனை நோக்கி பிராத்தனை செய்யுங்கள்.
இறைவனை நினைத்து வேண்டும்போது உங்கள் மனதை நிதானமாக யோசித்து செயல்பட வைக்கும். அதுவே உங்களை சுலபமாக நல்வழிக்கு கொண்டு செல்லும்.
மனம் ஒருவருக்கு அடங்குமே ஆனால் அவரால் முடியாது என்று எதுவும் இவ்வுலகில் இல்லை. அத்தகைய மனதை அடக்கி ஆளும் வித்தையை இறைவனிடம் வேண்டி செய்யும் பிரார்த்தனையால் அடையலாம்.

Posted in காலை வணக்கம்

Powered by J B Soft System, Chennai.