Menu Close

சில தருணங்களை சிரித்துக் கொண்டே கடந்து விடுவது நல்லது. விவாதமும் வேண்டாம், விளக்கமும் வேண்டாம்.

சிலரிடம் கேட்க முடியாத கேள்விகளும், பலரிடம் சொல்ல முடியாத பதில்களும் பல உள்ளங்களை
உருத்திக்கொண்டுதான் இருக்கின்றன அவரவர் வாழ்க்கையில்.

பிறர் மீதான வெறுப்பு அதிகரிக்கும்போது உங்களது
நற்பண்புகள் சிதைக்கப்படுகின்றன உங்களையறியாமலேயே.

உங்களை புரிந்துகொள்ளாதவர்களிடம் வார்த்தைகளால் போராடுவதை விட மௌனமாய் கடந்து போவது மேல்.

சில தருணங்களை சிரித்துக் கொண்டே கடந்து விடுவது நல்லது. விவாதமும் வேண்டாம், விளக்கமும்
வேண்டாம்.

Posted in காலை வணக்கம்

Powered by J B Soft System, Chennai.