Menu Close

மனிதனுக்கு அன்பையே அடிப்படையாக கொண்டிருக்கும் ஒரு மனிதனை புரிந்து கொள்ள முடியாது.

பணத்திலேயே குறியாக இருக்கும்
மனிதனுக்கு அன்பையே
அடிப்படையாக கொண்டிருக்கும் ஒரு மனிதனை புரிந்து கொள்ள முடியாது.
எந்த மிருகமும் அன்பை பெற்று கொண்டு துரோகத்தை வெளிப்படுத்துவதில்லை. மனிதனைத் தவிர.
யாரிடம் யார் வெல்கிறோம் என்பதிலில்லை. யாரால் யார் மகிழ்விக்கப்படுகின்றோம் என்பதில் ஒளிந்துள்ளது உறவின் ஆழம்.
நீங்கள் எப்போது உயர்ந்தவர் ஆகுகிறீர்கள் என்றால், உங்களை விட சிறியவர் என்றாலும், மரியாதையோடு அவர்களுடன் பழகும் போது தான்.

Posted in காலை வணக்கம்

Powered by J B Soft System, Chennai.