Menu Close

சிந்திப்பதும் செயலாற்றுவதும் நான் அல்ல… எல்லாம் அம்மாவின் செயல்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

எம் மக்களாகிய உங்களை என் கண் முன்னேயும்…
எப்பொழுதும் என்னை வாழவைத்து
வழிநடத்திக் கொண்டிருக்கும்
அம்மாவை என் மனதிற்குள்ளேயும் வைத்து…

அம்மா இருந்தால் என் மக்களுக்கு என்ன செய்திருப்பார்
என்று நினைக்கும் மாத்திரத்தில்
என் சிந்தனைகள் தொடர் வண்டியைப் போல் சீராக…
மின்னல் வேகத்தில் செயல்கள் வெளிப்பட…

உணர்ந்தேன் – சிந்திப்பதும் செயலாற்றுவதும் நான் அல்ல…
எல்லாம் அம்மாவின் செயல்…

இதோ ஐந்தாம் வருடத்தில் அம்மாவின் ஆட்சி…
அம்மாவின் உள்ளத்தின் காட்சியாகவும்
உண்மையின் சாட்சியாகவும் ஆளுமை மிக்க தலைமை…

எம் மக்களாகிய உங்களை நன்றியுடன் வணங்கி…

என் கடன் பணி செய்து கிடப்பதே என…
என் மக்கள் வாழ்வாங்கு வாழ என் பணி தொடர்கிறேன்…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

www.vpanneerselvam.com/மக்கள்-சேவை

Posted in காலை வணக்கம்

Powered by J B Soft System, Chennai.