Menu Close

கலசப்பாக்கம் தொகுதியில் கொரானா தடுப்பு நடவடிக்கைக்காக சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 1 கோடி ரூபாய் கொடுத்தார் எம்எல்ஏ

கலசப்பாக்கம் தொகுதியில் கொரானா தடுப்பு நடவடிக்கைக்காக, கொரானா வைரஸ் தாக்குதலில் இருந்து பொதுமக்களை காத்திடும் வகையில் கொரானா வைரஸ் நோய்த்தொற்றை கண்டறியும் உபகரணங்கள் வாங்கவும் மற்றும் நோய்த் தொற்றை கட்டுப்படுத்த தேவைப்படும் நடவடிக்கை எடுத்திட சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 1 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

நன்றி !

வி. பன்னீர்செல்வம்
கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர்.

Posted in கொரோனா நிவாரண பணிகள், நிகழ்வுகள்

Powered by J B Soft System, Chennai.